தென்கொரியவில் கடலில் மூழ்கிய கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இதுவரையில் 60 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்த நீரோட்டம் காரணமாக மீட்பு பணிகளில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












0 comments:
Post a Comment