இளங்கேஸ்வரன் சுதர்சினி என்ற இப்பெண், 13 வருடங்களாக தண்டனை பெற்று வரும் சக்திவேல் இளங்கேஸ்வரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமது இல்லற வாழ்க்கை சபீட்சமடைய, தனது கணவனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளங்கேஸ்வரன் சுதர்சினி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.
தமது இல்லற வாழ்க்கை சபீட்சமடைய, தனது கணவனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளங்கேஸ்வரன் சுதர்சினி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.












0 comments:
Post a Comment