
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய பொருளாதார ஆலோசகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி என்பவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் செயலாளர் அலுவலகத்தின் பொருளாதார இணைப்புப் பணிப்பாளராக இந்திரஜித் குமாரசுவாமி கடமையாற்றியுள்ளார்.
உலகப் பொருளாதார அறிஞர்களில் ஒருவராக போற்றப்படும் இந்திரஜித் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி இந்திரஜித் சுமாரசுவாமி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் குறித்த முன்னாள் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியின், சிரேஸ்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
பொதுநலவாய நாடுகள் செயலாளர் அலுவலகத்தின் பொருளாதார இணைப்புப் பணிப்பாளராக இந்திரஜித் குமாரசுவாமி கடமையாற்றியுள்ளார்.
உலகப் பொருளாதார அறிஞர்களில் ஒருவராக போற்றப்படும் இந்திரஜித் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி இந்திரஜித் சுமாரசுவாமி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் குறித்த முன்னாள் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியின், சிரேஸ்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment