Wednesday, October 2, 2013

பல இன்னல்களுக்கு பிறகு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்...

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

இங்கிலாந்தின் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். 3 வயது பெண் குழந்தைக்கு தாயான இவர் அண்மையில் மீண்டும் கர்ப்பமானார். 

இவர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றப்போது, இவருக்கு ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரியவந்தது. இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment