Wednesday, October 24, 2012
Tuesday, October 23, 2012
இலங்கை இராணுவத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முன்னாள் போராளிகள்!
By Winjaffna11:15 AMFeature, Liberation Tigers of Tamil Eelam, Popular, Popular Post, Sri LankaNo comments

Sunday, October 21, 2012
மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா !
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.

பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும்.
இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.

சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும்.
அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
சொக்லேட்
அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும்.
ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.
Thursday, September 13, 2012
மேலும் பல கருக்கலைப்புக்கள் யாழில் இடம்பெறலாம் – கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பும் விதம் இதுதானா?
Thursday, August 16, 2012
கல்கிஸ்ஸை விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எழுவர் கைது!

காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு ஒன்றிற்கு அமைய நேற்று (11) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின் இன்று (12) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அசுர வேகத்தில் இணையம்: அறிமுகப்படுத்துகின்றது கூகிள்!

தற்போது Kansas City யில் மாத்திரம் அசுர இணைய இணைப்பை வழங்கும் கூகிள் அவை விரைவில் ஏனைய இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கின்றது. இதன் மூலம் 1GB க்கும் அதிகமாக அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகத்தை தருகின்றது. இதைப்பற்றிய அறிமுக வீடியோ:
செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் மாதுளம்பழச்சாறு!
உறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்!

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடைய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உறவினால் மட்டுமல்ல காதலான பேச்சுக்களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சியூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் அது உண்மையில்லை. உறவைப் பொருத்தவரை இருவருக்குமே திருப்தி என்பது வேறுபடுகிறது. பெண்ணிற்கு எளிதில் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலுணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.
லண்டனில் காலை வேளையில் உள்ளாடைகளுடன் தெருவில் சென்ற பெண்களால் பரபரப்பு!

Australia drops travel warning!

The Australian Foreign Affairs department has dropped its travel warning for northern Sri Lanka - only days after Australia deported a Tamil asylum seeker to the country. Australia's official travel advice had warned people "do not travel" to the former separatist Tamil Tiger strongholds around Jaffna on the island's north.
The advice had seemed at odds with the decision last week to deport Tamil asylum seeker Dayan Anthony, given the region had been his home. But this afternoon the Foreign Affairs department issued a note to say the warning had been updated.
"We advise you to exercise a high degree of caution in Sri Lanka at this time because of the high risk of politically motivated violence," it reads. "We no longer advise against travel to the northern province of Sri Lanka."
The travel advice draws on information - including intelligence assessments - and is said to be under constant review. The advice is intended to be separate of political considerations and has often proved an irritant in relations with other countries.
The detail of the advice on Sri Lanka continues to warn of "marked and unmarked minefields and unexploded ordnance are widespread in some areas" of the northern province.
The overall level of advice for Sri Lanka is to "exercise a high degree of caution" - the second warning level of a four stage system Foreign Affairs employs, with "do not travel" the highest.
Mr Anthony - who sought asylum in Australia in 2010 - had exhausted his appeals for a refugee visa.
But his family had warned his life was in danger back in Sri Lanka.
He was held for 16 hours on his return, emerging to give a press conference organised by the Sri Lankan government withdrawing claims he had been tortured and accusing Australian officials of manhandling him during his deportation.
A Foreign Affairs spokesman said the new travel advice on the northern province was consistent with the level of consular partners.
"Canada has had an identical level of 'Exercise a high degree of caution (level 2 of 4) across Sri Lanka, including Northern Province', for some time; the UK and the US have no travel restrictions in place for Sri Lanka, including Northern Province," he said in a statement.
"The reissued travel advice reflects our best judgement on the changed security conditions in the Northern Province."
-(Source: SMH)-
தங்க பிஸ்கட்டுக்களுடன் பெங்களூர் செல்லவிருந்த நபர் கைது!
இந்தியா, பெங்களூர் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒருவர் 1201 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுக்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி நபரை சோதனையிட்டபோது, அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த தங்க பிஸ்கட்டுக்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
மேற்படி சந்தேக நபர் புத்தளம், நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸார், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். |
Friday, August 3, 2012
காமத்தில் கருகும் காரிகைகள் – உறைய வைக்கும் வடபகுதி உண்மைகள் !
‘சீதனம்’ என்ற ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டே. எங்கே தான் குடிகாரனாகவோ அல்லது பொம்பிளைப் பொறுக்கியாகவோ இருந்தால் கலியாணத்தில் சீதனத்தின் மதிப்புக் குறைந்து விடும் என்ற ஒரு நல்ல காரணமே இவர்களை நற்பிரஜைகளாக வளர்த்து வருகின்றது.
Thursday, August 2, 2012
Sunday, July 29, 2012
Recycle பின்லிருந்து Delete செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது!!
கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். recuva download