Wednesday, October 24, 2012

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது.
மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது.
லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது. இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tuesday, October 23, 2012

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்: சொல்கிறது புதிய ஆய்வு!

நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முன்னாள் போராளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்ற போர்வையில் சமுகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தமது முகாம்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி, போன்ற கிராமங்களிலிருந்து 250 முன்னாள் பெண் போராளிகளும் , 100 முன்னாள் ஆண் போராளிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.

7 மாணவர்களிடம் தவறான உறவு வைத்துக் கொண்ட கணித ஆசிரியை கைது!

கணித ஆசிரியையாக பணிபுரியும் 24 வயது பெண், தன்னிடம் படித்த 7 மாணவர்களிடம் முறைகேடான உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, October 21, 2012

மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா !

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.

பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!


பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும்.
இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.
ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.
சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும்.
அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
சொக்லேட்
அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும்.
ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.

Thursday, September 13, 2012

மேலும் பல கருக்கலைப்புக்கள் யாழில் இடம்பெறலாம் – கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பும் விதம் இதுதானா?

vidikural
சேவையின் ஊடான சமாதானம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் யாழ்ப்பாணத்தின் பிரபல பணக்காரர்களும் சமூகத்தில் முக்கிய பொறுப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களும் பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதில் முக்கியமாக விடயம் என்னவெனில் தேசியத்தின் குரல் எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும்; உதயன் பத்திரிகையின் முதலாளியும் தமிழத் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரியர் பிறேம் ஆகியோர் மேடையில் நடைபெற்ற குத்தாட்டத்தை மெய்மறந்து ரசித்தார்கள்.
றோட்றிக் கழக்ததின் அழைப்பின் பேரில் வந்திருந்த ஏனைய தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம்.ஏனைய தமிழ்த்தேசியம் கதைப்பவர்களும் தமிழத் தேசியத்திற்காகப் பிறந்தேன் என வீராப்புடன் கதைப்பவர்களும் பணக்கார அதிகாரத்தினரும் அரச உயரதிகாரிகள், வைத்தியர்கள் ஆகியோரும் வாய்க்குள் ஈ பூருவது தெரியாது மெய்மறந்து ரசித்தார்கள்.குடாநாட்டுப் பாடசாலை மாணவிகளையும் வரவழைத்துவிட்டு அவர்களுக்கு முன் அங்கு குத்தாட்டம் போட்டமை அங்கு சென்ற பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாடசாலை மாணவிகளுடன் அங்கு வந்திருந்த பெரும் பணக்காரப் புள்ளிகள் வாய் இழித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.இன்னும் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் மேலும் சில சட்டவிரோத கருக்கலைப்புக்கள் நடைபெறலாம். ஆதற்கு யாழ்றோட்டறிக் கழகம் நிச்சயம் உதவி செய்யும்.
கிறிஸ்தவப் பாதிரிமார், கிறிஸ்தவ மதகுருமார் என பலரும் இந்தக் குத்தாட்டத்தைக் கண்டு களித்தது மிகுந்த வேதனையைத் தந்தது. ஏற்கனவே கிறிஸ்தவ பாதிரிகள்,மற்றும் மத போதகர்கள் மீது யாழ்ப்பாணத்தில் பாலியல் புகார்கள் இருக்கின்றது. இவ்வாறான குத்தாட்டங்கள் மூலம் மேலும் பல புகார்களை அவர்கள் மேல் திணிப்பதற்கு தூண்டு கோலான அமையும்.யாழ்ப்பணத்திற்கே உரிய கலை கலாச்சாரங்களைப் பிரதிபலிக்காது இவ்வாறான குத்தாட்டங்களை ஒழுங்கு செய்த றோட்டிறிக் கிளப் உறுப்பினர்களின் நடத்தை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.

Thursday, August 16, 2012

கல்கிஸ்ஸை விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எழுவர் கைது!



காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு ஒன்றிற்கு அமைய நேற்று (11) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின் இன்று (12) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அசுர வேகத்தில் இணையம்: அறிமுகப்படுத்துகின்றது கூகிள்!




google2சாதரணமாக பயன்படுத்துகின்ற இணைய இணைப்பின் வேகத்தை விட 100 முறை வேகம் கொண்ட இணைய இணைப்பை கூகிள்Fiber எனும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள் நிறுவனம்.
தற்போது Kansas City யில் மாத்திரம் அசுர இணைய இணைப்பை வழங்கும் கூகிள் அவை விரைவில் ஏனைய இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கின்றது. இதன் மூலம் 1GB க்கும் அதிகமாக அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகத்தை தருகின்றது. இதைப்பற்றிய அறிமுக வீடியோ:


செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் மாதுளம்பழச்சாறு!



செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு `வயகரா' போன்ற சில மாத்திரைகள் உதவும் என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. இதனால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற சந்தேகங்களும் ஏற்படுகிறது. இனி இவற்றை எல்லாம் புறக்கணித்து விடலாம். மாத்திரைக்கு பதிலாக புதிய வழிமுறை ஒன்றை இங்கிலாந்து நாட்டு எடின்பர்க் குயின் மார்க்கரெட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்
அதாவது மாதுளம்பழத்தின் சாறு எடுத்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக பருகினால் நல்ல பலன் கிடைக்குமாம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்!



உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடைய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உறவினால் மட்டுமல்ல காதலான பேச்சுக்களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சியூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் அது உண்மையில்லை. உறவைப் பொருத்தவரை இருவருக்குமே திருப்தி என்பது வேறுபடுகிறது. பெண்ணிற்கு எளிதில் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலுணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

லண்டனில் காலை வேளையில் உள்ளாடைகளுடன் தெருவில் சென்ற பெண்களால் பரபரப்பு!

Australia drops travel warning!



The Australian Foreign Affairs department has dropped its travel warning for northern Sri Lanka - only days after Australia deported a Tamil asylum seeker to the country. Australia's official travel advice had warned people "do not travel" to the former separatist Tamil Tiger strongholds around Jaffna on the island's north.

The advice had seemed at odds with the decision last week to deport Tamil asylum seeker Dayan Anthony, given the region had been his home. But this afternoon the Foreign Affairs department issued a note to say the warning had been updated.
"We advise you to exercise a high degree of caution in Sri Lanka at this time because of the high risk of politically motivated violence," it reads. "We no longer advise against travel to the northern province of Sri Lanka."
The travel advice draws on information - including intelligence assessments - and is said to be under constant review. The advice is intended to be separate of political considerations and has often proved an irritant in relations with other countries.
The detail of the advice on Sri Lanka continues to warn of "marked and unmarked minefields and unexploded ordnance are widespread in some areas" of the northern province.
The overall level of advice for Sri Lanka is to "exercise a high degree of caution" - the second warning level of a four stage system Foreign Affairs employs, with "do not travel" the highest.
Mr Anthony - who sought asylum in Australia in 2010 - had exhausted his appeals for a refugee visa.
But his family had warned his life was in danger back in Sri Lanka.
He was held for 16 hours on his return, emerging to give a press conference organised by the Sri Lankan government withdrawing claims he had been tortured and accusing Australian officials of manhandling him during his deportation.
A Foreign Affairs spokesman said the new travel advice on the northern province was consistent with the level of consular partners.
"Canada has had an identical level of 'Exercise a high degree of caution (level 2 of 4) across Sri Lanka, including Northern Province', for some time; the UK and the US have no travel restrictions in place for Sri Lanka, including Northern Province," he said in a statement.
"The reissued travel advice reflects our best judgement on the changed security conditions in the Northern Province."
-(Source: SMH)-

தங்க பிஸ்கட்டுக்களுடன் பெங்களூர் செல்லவிருந்த நபர் கைது!


இந்தியா, பெங்களூர் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒருவர் 1201 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுக்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி நபரை சோதனையிட்டபோது, அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த தங்க பிஸ்கட்டுக்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் புத்தளம், நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸார், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Friday, August 3, 2012

காமத்தில் கருகும் காரிகைகள் – உறைய வைக்கும் வடபகுதி உண்மைகள் !


யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் தற்போது  பெருமளவு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் பாலியல் துஸ்பிரயோகங்களும் கலாச்சாரச் சீரழிவுமே.
உலக நாடுகள் அனைத்திலும் இவ்வாறு சீரழிவுகள் நடைபெறுவது வழமை.; இலங்கையைப் பொறுத்தவரை விகிதாசாரத்தில வடபகுதியில் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறைவாகவே தற்போது நடைபெறுவதாகத் தெரியவருகின்றது.
அண்ணன் சுவிஸ், அக்கா கனடா, தம்பி ஜேர்மன், தங்கச்சி கருக்கலைக்கின்றா யாழ்ப்பாணத்தில். இதே போல் சீதனம் கொடுக்க வசதியில்லாத இளம் பெண்களில் சிலர் காதல் என்னும் போர்வையில் கற்பையிழந்து கருவைக் கலைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு அதுவும் குடும்பப் பெண்ணாக இல்லாது திருமணமாகத இளம் பெண்ணாக இருந்தால் 35 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரை செலவு செய்வதாக ஆதாரபூர்வமாக தெரியவருகின்றது.
இரு பெண்கள் சாரதியுடன் படு ஆபாசமாக வாகனம் ஓடுபவருடன் கதைத்துக் கொண்டு வருவது அதில் தென்பட்டது. தனது அதிபர்,தனது செயலாளர்களின் சில பாலியல் சம்பவங்கள், மற்றும் ஆசிரியைகளின் அந்தரங்கமான நடவடிக்கைகள் என அப் பெண்கள் படு கேவலமாகக் பேசியது அவதானிக்க முடிந்தது. பெண்களின் முகங்கள் தெளிவாகத் தெரியாவிடிலும் அவர்களது பேச்சு எமக்கு அதிர்ச்சியூட்டியது.
ஒரு கட்டத்தில் வாகனம் நிறுத்தப்படுவதும் ‘சேர் என்ன பழக்கம் இது. வாகனத்தை எடுங்கோ. உள்ளே வரவேண்டாம் என அவர்கள் கதைப்பது விளங்கியது. அதன் பின்னர் வாகனத்தின் பின்பகுதிக்குள் குறித்த ஆண் நுழைந்து இருவருடனும் சிலமிசத்தில் ஈடுபடுவதும் குறித்த ஆண் அப் பெண்களை கமராவுக்கு முன்னால் கொண்டு வருவதற்கு முயல்வதும் தெளிவாகியது.
குறித்த வீடியோ கொண்டு வந்த இளைஞனிடம் இது எவ்வாறு உமக்குக் கிடைத்தது என கேட்ட போது இந்த வீடியோ வாகனத்தில் சாரதியாக இருந்த அந்த ஆசிரியரால் இரு பெண்களுக்கும் தெரியாது எடுக்கப்பட்டது என்றும் அவ் ஆசிரியர் தனது மன்மத விளையாட்டுக்களை பல நண்பர்களுக்கு குடிபோதையில் உளறுவதாகவும் அவர்கள் ஆதாரம் இருக்கா என கேட்ட போது இவ்வாறு வீடீயோவை அப் பெண்களுக்கு தெரியாமல் எடுத்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நான் அப் பெண்களுடன் சில்மிசத்தில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தனது நெருங்கிய நண்பனுக்கு மட்டுமே அக் காணெளியைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு கூடுதலான மதுவை வாங்கித் தந்துவிட்டு அவன் கைத் தொலைபேசியில் உள்ள ‘புளுருத்’ பாவித்து தனது தொலைபேசிக்கு அந்த வீடியோவை பதிவு செய்து விட்டான் என அழத் தொடங்கினார்.
குறித்த ஹயஸ் வாகனம் தனது மச்சானுடையது எனவும் தான் வன்னியில் பணி புரிவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து சில வேளைகளில் மச்சானின் வாகனத்தை எடுத்துச் செல்வது என்றும் தெரிவித்தார். இரு பெண்களும் தன்னுடன் பேரூந்தில் வருபவர்கள் எனவும் அப்போது ஏற்பட்ட பழக்கத்தினாலேயே தான் வாகனம் கொண்டு வரும் சந்தர்பங்களி;ல இருவரையம் ஏற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Thursday, August 2, 2012

யாழ் பல்கலைக்கழக வங்கி கிளையில் கடமையாற்றிய ஒருவர் கைது!


Sunday, July 29, 2012

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன் !

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.
பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

Recycle பின்லிருந்து Delete செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது!!

கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். recuva download

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்த நால்வர் யாழில் கைது...

Sunday, July 22, 2012

சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவை:சீனா சாதனை-



குழந்தையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த தாய்...யாழ் சுன்னாகத்தில் சம்பவம் !