செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு `வயகரா' போன்ற சில மாத்திரைகள் உதவும் என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. இதனால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற சந்தேகங்களும் ஏற்படுகிறது. இனி இவற்றை எல்லாம் புறக்கணித்து விடலாம். மாத்திரைக்கு பதிலாக புதிய வழிமுறை ஒன்றை இங்கிலாந்து நாட்டு எடின்பர்க் குயின் மார்க்கரெட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அதாவது மாதுளம்பழத்தின் சாறு எடுத்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக பருகினால் நல்ல பலன் கிடைக்குமாம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment