
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த எஸ்.எல்.பி.எல் போட்டிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் 2012ம் ஆண்டுக்கான வீரர்களுடன் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. அவ்வீரர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கான சம்பளம் வழங்கப்படவுமல்லை.

இந்த அரங்குகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.எல்.பிஎல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31ம் திகதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment