இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்குமாக இருந்தால், இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் ஆரம்பித்து, அவற்றை அடையும் வரை போராடுவோம் என தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,Sunday, May 27, 2012
Home »
Feature
,
Popular
,
Srilanka
» தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...
தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...
இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்குமாக இருந்தால், இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் ஆரம்பித்து, அவற்றை அடையும் வரை போராடுவோம் என தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,











0 comments:
Post a Comment