23 வயதுடைய குறித்த யுவதி நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும் அவ் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திடீரென திருமணம் செய்ததினால் மனமுடைந்த யுவதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment