மாணவர்களுக்கு சேதி சொல்லும் படத்தை எடுத்துள்ளது 'படிக்கிற வயசுல' படக்குழு
இதில் நாயகனாக ராஜேஸ்குமார், நாயகியாக ராகி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவ-மாணவி இருவரும் காதலில் 'திடீரென' விழுந்தால் என்னவாகும் என்பதை படமாக எடுத்துள்ளார்கள்.
இப்படம் மாணவர்களை நல்வழிப்படுத்தி பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றும் என்று உறுதியாக ராஜேஷ் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment