Tuesday, May 29, 2012

மாணவர்களுக்கு சேதி சொல்லும் 'படிக்கிற வயசுல' படம்...

படிக்கிற வயசுல” படம் மாணவர்களை நல்வழிப்படுத்தி பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றும் என்று உறுதியாக ராஜேஷ் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு சேதி சொல்லும் படத்தை எடுத்துள்ளது 'படிக்கிற வயசுல' படக்குழு
இதில் நாயகனாக ராஜேஸ்குமார், நாயகியாக ராகி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவ-மாணவி இருவரும் காதலில் 'திடீரென' விழுந்தால் என்னவாகும் என்பதை படமாக எடுத்துள்ளார்கள்.
'இந்தப்படத்தின் மூலமாக மாணவ சமுதாயத்துக்கு அழுத்தமான சேதியை சொல்லியிருக்கிறோம். மாணவ பருவத்தில் படிப்பின் மேல் ஆர்வத்தைக் காட்டாமல், காதலில் கவிழ்வதால் மாணவக் கண்மணிகளின் பொன்னான நேரம் வீணாகிறது.
இப்படம் மாணவர்களை நல்வழிப்படுத்தி பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றும் என்று உறுதியாக ராஜேஷ் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment