அதிலும் அங்குள்ள சிறுத்தை ஒன்றை மிகவும் நெருக்கமாக நின்று அதிக புகைப்படங்களை எடுக்க முனைந்த வேளை சினம் கொண்ட அந்த சிறுத்தை குறித்த பெண்ணை மூன்று நிமிடங்கள் தொடர்ச்சியாக தாக்கியுள்ளது.
இதனால் கழுத்து, கால் பகுதிகளில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தனது அறுபதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போதே இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment