Saturday, March 31, 2012

மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் எஜமானரான இராணுவ வீரர் மீது பாசமழை பொழியும் நாய்!


இந்த நாயானது இணையத்தில் செம ஹிட் ஆகியுள்ளது. இராணுவ வீரரான தனது எஜமான் கடமை முடிந்து வீட்டுக்கு வரும் போது கட்டித் தழுவி அன்புடன் வரவேற்கின்றது
இந்த நாய்.2,210,325 க்கும் மேற்பட்ட மக்கள் எஜமானை ஆசையுடன் வரவேற்கும் நாயின் வீடியோவைப் பார்த்துள்ளனர்.ஐரோப்பாவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் இருந்து வந்த இராணுவ வீரரைத் தான் இப்படி பாசமழை பொழிந்து வரவேற்றது இந்த நாய்.எட்டு மாதங்களுக்கு மேல் அந்த நாய் எஜமானரான இராணுவ வீரரைப் பிரிந்து இருந்ததாம்.யார் சொன்னது விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று...?






0 comments:

Post a Comment