இந்த நாய்.2,210,325 க்கும் மேற்பட்ட மக்கள் எஜமானை ஆசையுடன் வரவேற்கும் நாயின் வீடியோவைப் பார்த்துள்ளனர்.ஐரோப்பாவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் இருந்து வந்த இராணுவ வீரரைத் தான் இப்படி பாசமழை பொழிந்து வரவேற்றது இந்த நாய்.எட்டு மாதங்களுக்கு மேல் அந்த நாய் எஜமானரான இராணுவ வீரரைப் பிரிந்து இருந்ததாம்.யார் சொன்னது விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்று...?














0 comments:
Post a Comment