கம்பஹா, மட்டக்களப்பு, வாழைச்சேனை, பதுரெலிய, புத்தளம், கட்டுகஸ்தோட்ட ஆகிய இடங்களிலேயே இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் பாதையை விட்டு விலகியமை, மற்றும் நித்திரை தூக்கத்தில் தூண் மீது மோதியமை வேறு வாகனங்களால் மோதுண்டமை போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் பாதையை விட்டு விலகியமை, மற்றும் நித்திரை தூக்கத்தில் தூண் மீது மோதியமை வேறு வாகனங்களால் மோதுண்டமை போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











0 comments:
Post a Comment