நாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது.
செய்வதறியாது திகைத்த அயலவர்களின் இறுதிநேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டது. இச்சம்பவமாது சீனாவில் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment