மட்டக்களப்பு மற்றும் கல்குடா தேர்தல் தொகுதிகளில் தமது ஆரம்ப விரிவாக்க செயற்பாடுகளை இவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களான இராஜன் மயில்வானம், அருண்தம்பிமுத்து, ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் இந்த விரிவாக்கல் செயற்றிட்டத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள், மக்களின் குறைபாடுகளையும் மக்களிடம் அமைச்சர்கள் நேரடியாக அறிந்து கொள்கின்றனர்.
Saturday, June 16, 2012
Home »
Feature
,
Popular
,
Srilanka
» மட்டக்களப்புக்கு 30 வருடத்தின் பின் அமைச்சர்கள் பட்டாளமொன்று விஜயம்...
0 comments:
Post a Comment