மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் துளசி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக நடிகர் கார்த்திக் மகன் கவுதம் அறிமுகமாகிறார். ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் கவுதமை விட மூத்தவராக இருந்ததால் ஜோடி பொருத்தம் இல்லை என்று அவரை மாற்றி விட்டு துளசியை தேர்வு செய்துள்ளனர்.
தனது தங்கை நடிகையானது குறித்து கார்த்திகா கூறியதாவது:-
துளசி பத்தாவது வகுப்பு படிக்கிறார். மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் 'கடல்' படத்தில் நடிக்கிறார். இதுபோன்ற வாய்ப்பை யாரும் நழுவ விட மாட்டார்கள். துளசி தற்போது சென்னையில் இருக்கிறார்.
0 comments:
Post a Comment