சென்னை நகரில் அரசு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது.











0 comments:
Post a Comment