கேடர் கம்பிகள் விற்றமை மற்றும் பின்பிறப்பாக்கியை வைத்தியசாலைக்கு வெளியே அனுமதியின்றி எடுத்துச் சென்றமை தொடர்பாக யாழ் அரச வைத்திய சங்கம் யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு எதிராக யாழ் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து அது தொடர்பிலான செய்தி தமிழ்வின்னில் கடந்த 02-06-12 அன்று வெளிவந்தது. அதன் பின்னர் யாழ் குடாவின் ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் குறித்த செய்தி முக்கிய இடத்தை பிடித்தது.
இரும்பு கேடர்கள் விற்பனை செய்தமை மின்பிறப்பாக்கி வெளியே எடுத்துச் சென்றமை மற்றும் யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளருடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமலும் பணிப்பாளரின் மேலதிகாரிகளுக்கும் முறையிடாமல் பொலிசில் முறைப்பாடு செய்ததுடன் ஊடகங்களுக்கும் அறிவித்தமை இவை அனைத்தும் இடியப்ப சிக்கலாகவே இருக்கின்றது;
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றது,
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றது,











0 comments:
Post a Comment