Sunday, June 3, 2012

முன்னாள் போராளிகள் 75பேர் நேற்று விடுதலை...

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 75பேர் நேற்று வவுனியாவில் வைத்து சமூகமயப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment